பெரியபுறங்கணி: இளைஞர்கள் தவாக கட்சியில் ஐக்கியம்

கடலூர் மாவட்டம் ,நெய்வேலி சட்டமன்ற தொகுதியின் பெரியபுறங்கணியை சேர்ந்த இளைஞர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்தனர்.

Update: 2024-01-22 08:46 GMT

தமிழக வாழ்வுரிமைக் கட்சி 

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதியின் பெரியபுறங்கணியை சேர்ந்த இளைஞர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் நெய்வேலி வினோத் அரங்கத்தில் இணைத்துக் கொண்டனர். உடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News