திண்டிவனம் அருகே இளைஞர் அடித்துக் கொலை!!
By : King 24x7 Desk
Update: 2025-03-29 09:41 GMT

கொலை
திண்டிவனம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஏழுமலை (23) என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். ஏழுமலையை இரும்புக் குழாயால் அடித்துக் கொன்ற அன்பரசன்(18) குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.