ஏப்ரல் 12, 14
கரூர் மாவட்டத்தில் 233.20 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
தளவாபாளையம் அருகே டூ வீலர்- கார் நேருக்கு நேர் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
மதுரை பைபாஸ் சாலையில் இயற்கை அழைப்புக்கு ஒதுங்கிய லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது.
ஜே ஜே கார்டனில் கிட்னியில் ஏற்பட்ட கல் அடைப்பால் உடல்நலம் குன்றி வாலிபர் உயிரிழப்பு.
சின்னதாதம் பாளையத்தில் நடந்து சென்ற முதியவர் எதிர்பாராமல் கீழே விழுந்து உயிரிழப்பு.
செல்ரபாளையம்- கணவன் மனைவி குடும்ப தகராறு. தூக்கிட்டு தற்கொலை செய்த கணவன்.
கரூரில் வக்பு வாரிய சட்ட மசோதாவை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம்.
பஞ்சபட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான திட்ட அலுவலகம் திறப்புவிழா நடைபெற்றது.
மகாகவி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு சேமிப்பு
புகலூர் கதவணை பணிகளை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்.
பாலத்துறை பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றவர் மீது கார் மோதி விபத்து.