உதகையில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வட்டார போக்குவரத்து மற்றும் நீலகிரி மாவட்ட தீயணைப்பு துறையினர் சார்பில் விழிப்புணர்வு நடைபெற்றது
தொடர்ந்து ஒரே பகுதியில் உலா வரும் சிறுத்தையால் கிராம மக்கள் அச்சம்...
மஞ்சூர் கோவை சாலையில் மீண்டும் உலாவரும் யானை கூட்டம்...
நீலகிாி மாவட்டம் படுகா் இன் மக்களின் பாரம்பரிய விழாவான ஹெத்தையம்மன்பண்டிகையால்  களைகட்டியது ஜெகதளா கிராமம்....
குன்னூர் படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் பண்டிகை வந்து ஆசி பெற்ற புதுச்சேரி அமைச்சர் சரவணன்
கடும் மேகமூட்டத்தால்வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றனர்....
உதகை படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்................
கோத்தகிரியில் கிணற்றுக்குள் விழுந்த கரடிகள் 3 மணி நேரத்திற்கும் மேலாஉயிருக்கு போராடி தத்தளித்தன.....
காலை முதலே உதகை அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளால் தேயிலை தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் வீட்டிலே முடங்கியுள்ளனர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பெள்ளட்டி மட்டம் பகுதியில் குன்னூர் ஒன்றிய திமுக சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது........
நீலகிரி மாவட்ட கோத்தர் இன மக்கள் தங்களின் குலதெய்வத்தை வழிபட்டு கோத்தர் இன ஆண்கள், பெண்கள் தங்களின் பாரம்பரிய உடை அணிந்தும், கலாச்சார நடனமாடி மகிழ்ந்தனர்