நாட்றம்பாள்ளி அருகே மூன்று வயது மதிக்க தக்க சிறுவனை பொதுமக்கள் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைப்பு!
வாணியம்பாடி அருகே 1.29 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்க பூமி பூஜை செய்த சட்டமன்ற உறுப்பினர்கள்*.
வாணியம்பாடி அருகே  காளை விடும் விழாவில் ஓடிய மாடு ரயிலில் அடிபட்டு  உயிரிழப்பு!
**வாணியம்பாடி ரயில் நிலையத்தில் மின்சார ரயிலில் இன்ஜினில்  திடீர் புகை வந்ததால்  நிலையத்திலேயே ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக  ரயில்  நிறுத்தம் பயணிகள் அவதி
ஜோலார்பேட்டை அருகே சொத்து பிரச்சனை காரணமாக மாமனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மச்சான்.*
வாணியம்பாடி அருகே கீரை கட்டுகளை ஏற்றிச்சென்ற  சரக்கு வாகனம் சாலை  கவிழந்து விபத்து
ஆம்பூர் அருகே பாலாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்*.
ஜோலார்பேட்டை அடுத்த காட்டேரி பைரவன் வட்டத்தில் புதியதாக கட்டப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க  கொடியேற்றும் விழா! பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்ட
*வாணியம்பாடி அருகே சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்  ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ததை கண்டித்து*
ஆம்பூரில் 10 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுப்பட்ட 80க்கும் மேற்பட்ட  ஜாக்டோ - ஜியோ அமைப்பினர்*
திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் ஜாக்டோ ஜியோ சார்பில்  பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்யக்  கோரியும்  ஆர்ப்பாட்டம்*
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்