தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்தது கொண்ட விழிப்புணர்வு பேரணியை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்
நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 16 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட  காத்திருப்பு வளாகத்தை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் திறந்து வைத்தார்
விருதுநகர் மாவட்டம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்-ஒரு வரலாற்றுப் பயணம்“ நூல்  வெளியீட்டு விழாவில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு
ஸ்ரீவில்லிபுத்தூர் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கைது.....*
நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடையை இடிக்க வந்த நகராட்சி அதிகாரிகள் அறநிலையத் துறை எதிர்ப்பால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தம்*
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம்
சட்ட விரோதமாக  மணல் அள்ளிய லாரிகள் பறிமுதல்
சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு பதிவு செய்யப்பட்டதை வரவேற்கும் விதமாக சிஐடியு சார்பில் பட்டாசுகள் வெடித்து இணிப்புகள் வழங்கி கொண்டாட்டம்*
குண்டாற்றில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்குதிதி, தர்ப்பணம் செய்து வழிபாடு*
தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில்  இலக்கியக் கூட்டம் மற்றும்  பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தமிழில் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன
சமுசிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்
சாலை விதிகளை பின்பற்றுவோர்க்கு இனிப்புகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்.