சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு பதிவு செய்யப்பட்டதை வரவேற்கும் விதமாக சிஐடியு சார்பில் பட்டாசுகள் வெடித்து இணிப்புகள் வழங்கி கொண்டாட்டம்*
குண்டாற்றில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்குதிதி, தர்ப்பணம் செய்து வழிபாடு*
தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில்  இலக்கியக் கூட்டம் மற்றும்  பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் தமிழில் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன
சமுசிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்
சாலை விதிகளை பின்பற்றுவோர்க்கு இனிப்புகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்.
சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து   ஆட்சித்தலைவர்  நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்
காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியின் 150வது கலந்துரையாடல் நடைபெற்றது
நகராட்சி ஆணையர் தரக்குறைவாக திட்டியதால் மனமுடைந்து மயக்கமடைந்த வருவாய் ஆய்வாளர் அரசு மருத்துவமனையில் அனுமதி.
மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன்  கொடியசைத்துதொடங்கி வைத்தார் ..
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தாய் இரண்டு சேய் உயிர்களை காக்கும் முயற்சியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் செயல் இணையதளத்தில் வைரல்!*
கிணற்றில் குளிக்க சென்ற வாலிபர் உடல் தீயனைப்பு துறையினரால் சடலமாக மீட்பு வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை