பாமகவின் 37 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பாமக பொருளாளர் திலகபாமா தலைமையில் நடைபெற்றது
சிவகாசி அருகே திருத்தங்கல் அரசு பள்ளியில் மதுபோதையில் வந்த மாணவர்களை தட்டி கேட்ட ஆசிரியரை மது பாட்டிலால் மண்டையை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து  ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ், வீடு கட்டுவதற்காக மனு அளித்த பயனாளியின் இல்லம் தேடி சென்று வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர்  ஓ.சுகபுத்ரா வழங்கினார்
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருவதை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 12 பேரின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்த   4 பேருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியை மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இரா
ரயில்வே கேட் கீப்பரை மதுபோதையில் தாக்கிய நபரை காவல்துறையினர் கைது சிறையில் அடைத்தனர்*
பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் நினைவு இல்லத்தில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்*
பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜர் நினைவு இல்லத்தில் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் பென்டகன் ஜி பாண்டுரங்கன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்*
பெண் குழந்தைகளை காப்போம் பெண்களுக்கு கற்பிப்போம் .....  சாத்தூர் அனைத்து மகளிர் காவல்  போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி....
வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட கான்சாபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் .
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு   சார்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேரம் தொடர் வேலை நிறுத்த போராட்டம் ...*