மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலைய நிலங்களை சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி காவேரி, வைகை,கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு ஆ
கல்லூரணி கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜரின் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பெருந்தலைவருக்கு புகழாரம்
கர்மவீரர் காமராஜரின் 123வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை சாலையில் உள்ள காமராஜரின் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. இராஜேந்திர பாலாஜி மற்றும் மாஃபா.
பெருந்தலைவர் கண்ட கனவான பூரண மதுவிலக்கை அமல்படுத்த தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல் எழுப்புவோம்-விருதுநகரில் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்றதலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரும
உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தினை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தினை  நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் தொடங்கி வைத்தார்.
காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியர்
தமிழ்நாட்டைச் சேர்ந்த   புத்த மதத்தினர், சமண மதத்தினர்  மற்றும் சீக்கிய மதத்தினர்  புனித பயணம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ஓ.என்.சுகபுத்ரா  தகவல்.
உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக் பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ள வணிகர்கள் விண்ணப்பிக்கலாம்
அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு 31.07.2025 வரை  காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் 36 ஆண்டுகளுக்கு பின் விமரிசையாக நடந்த கும்பாபிஷேகம் நடைபெற்றது..*
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 150-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்