அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்
நான்காம் கட்டமாக சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா  தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களின் மீன்பாசி குத்தகைக்கு மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு  மருத்துவருக்கு கத்திக்குத்து.*
ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் மருத்துவர்களுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத
அஞ்சல் நாயகி உடனுறை அருள்மிகு மாயூரநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. பேறுகால வலியால் தவித்த சிவ பக்தரின் மனைவிக்கு, சிவனே நேரில் இறங்கி வந்து பெண்ணுருவில் பிரசவம் பார்த்ததாக த
ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 500 பேர் கைது....*
செட்டியார்பட்டி பேரூராட்சி கூட்டத்தில், சாலை அமைத்த போது உடைந்த குழாயை சரி செய்ய ரசீது இன்றி ரூ. 1, 000 வசூல் செய்வது குறித்து திமுக தலைவர் மற்றும் திமுக கவுன்சிலர்கள் இடையே வ
ஸ்ரீவில்லிபுத்தூரில் கத்தியால் குத்து வாங்கிய அரசு மருத்துவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கழக நிர்வாகிகள்...*
பாம்பு கடித்து  உயிரிழந்த 2 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு  முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து மொத்தம் ரூ.2 இலட்சம் மதிப்பிலான காசோலைகளை  ஆட்சித்தலைவர்
மகளிர் தொழில் பயிற்சி மையத்தினை தமிழ்நாடு நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்
புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல்  மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.