கடன் திட்ட அறிக்கையினை   மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா வெளியிட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் அர்ச்சகர்கள் ஆபாச நடனம் குறித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற
சாத்தூர் பகுதியில் சுமார் ரூ.63. லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகளை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
விபத்து இழப்பீடு தொகை வழங்காத அரசு பஸ்சை நீதிமன்ற உத்தரவு படி அமீனா ஜப்தி செய்தார்.
சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகாட்டில் இருசக்கர வாகனம் மோதி சிறப்பு சார்பு ஆய்வாளர் தலை மற்றும் முகத்தில் படுகாயம் அடைந்து உயிரிழப்பு
சாத்தூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய பேருந்து நிலைய கட்டிட பணிக்கான பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர்.
மதுபோதையில் ஏற்பட்ட பிரச்சனையில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கூலி தொழிலாளியை அதே கத்தியை பறித்து கொலை செய்ய வந்த நபரையே குத்தி கொலை செய்த இளைஞர் நகர் காவல் நிலை
சிவகாசி அருகே இறப்பிலும் இணை பிரியாத முதிய தம்பதியினர்.... மனைவியின் மறைவை தாங்காமல் கணவரும் மறைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....
சாத்தூர் மக்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய பேருந்து நிலைய கட்டிட பணிக்கான பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த தமிழக வருவாய்த்துறை அமைச்சர்.
வருவாய்த்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்...
இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் அறை நிர்வான ஆபாச நடனம் மற்றும் மது போதையில் செய்யும் அட்டூழ
விமான விபத்துகளை தவிர்க்க டி.ஜி.எஸ். ஏ வில் உள்ள 40% பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்-e-NAM ஆய்வுக்கு பின் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி*