சுமார் 3 மீட்டர் உயரம் கொண்ட 800 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கஜா என்ற இயந்திர யானை அன்பளிப்பாக வழங்கப்பட்டது
தலைமறைவாக உள்ள பூசாரிகள் வீடியோ வெளியீடு
ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் அர்ச்சகர்கள் ஆபாச நடனம் குறித்து அர்ச்சகர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி இருவேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..*
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த திடீர் ஆய்வின் போது, ஆட்சித்தலைவர்    திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து ஆட்சியர் ஆய்வு
103 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 1045 மகளிர்களுக்கு ரூ.40.9 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா,  தலைமையில் நடைபெற்றது.
சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்  ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது
சுந்தரராஜபுரம் - கோட்டையூர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர் காலிபணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்
முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களை சார்ந்தோர்கள் ஓய்வூதியம் தொடர்பான குறைதீர்க்கும்  முகாம் நடைபெற உள்ளது
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
அரசு மாதிரி பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
மல்லாங்கிணறு பேரூராட்சியில் வேளாண்மை அடுக்குத்திட்டத்தின் கீழ் நில உடமை விவரங்களை ஆட்சியர் ஆய்வு செய்தார்