மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் அமைக்கப்பட்டுள்ள மதி உணவகம் மற்றும் பல்பொருள் அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  திறந்து வைத்தார். ---
குறையறவாசித்தான் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு, மாணவர்களுக்கு தயாரிக்கப்படும் மதிய உணவுகளின் தரம் குறித்து ஆய்வு
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் “கிராம இயற்கை சந்தை”-யினை மாவட்ட ஆட்சித்தலைவர்  ஜெயசீலன் துவக்கி வைத்தார்.
மதுபானக் கடையில் முதல்வர் ஸ்டாலின் உருவப்படத்தை ஒட்ட முயற்சித்த பாஜகவினர் கைது கைது செய்யப்பட்ட மூதாட்டி காவல் நிலையத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு காவல் துறைக்கும் பாஜகவின
நூற்பாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திவாலாகிய நிலையில், அங்கு வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு இதுவரை பண பலன்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டி ஆலையை முற்றுகையிட்டு தொழிலாளர்
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2022  ஆண்டு நான்கு உடல் தானமும் 2023 ஆம் ஆண்டு 18 உடல் தானம் 2024 ஆம் ஆண்டு 12 பேர் உள்ளதானமும் 2025 ஆம் ஆண்டு மார்ச்
தமிழ் பாடி அருகே இருசக்கர வாகனம் மீது  ஒருவர் காயம்
ரயிலில் புகையிலை கடத்தியவர்கள் கைது
விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவமனைகளில் அதிகளவு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து  விருதுநகர் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது ---
ரயிலில் புகையிலை கடத்தியவர்கள் கைது
பூத் கமிட்டி பொறுப்பாளருமான மைக்கேல் ராயப்பன் ஆகியோர் தலைமையில் அதிமுக  பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்தல் தொடர்பாக களஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு  அரசின் திருமண உதவித்தொகையுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் 234 ஏழை, எளிய பெண்கள் ரூ.2.38  கோடி  மதிப்பிலான நலத்திட்டங்கள் பெற்று பயனடைந்துள்ளன