பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் இன்று நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
வன விலங்குகளை வேட்டையாட முயன்ற தந்தை மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஏழு நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.*
கடந்த 18 வருடங்களுக்கு முன்பு நித்தியானந்தம் மீது கொண்ட தீராத நம்பிக்கை மற்றும் ஆன்மீக ஈடுபாடு காரணமாக கோதை நாச்சியாபுரம் மற்றும் சேத்தூர் ஆகிய பகுதியில் உள்ள சுமார் 40 ஏக்கரு
கண்மாய் கரையில் சேதமடைந்து கிடக்கும் சாலையில் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த மினி பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து 20 கவிழ்ந்து விபத்து
100 நாள் வேலைக்கு ஆறு மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கவில்லை என பெண்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு*
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் இருந்த 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்..*
விருதுநகரில் இரு வேறு விபத்துகளில் இரண்டு வாலிபர்கள் பலி
ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள் இதன் காரணமாக கடந்த 18 வருடங்களுக்கு முன்பு  எவ்வித சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த நித்தியானந்தாவின் தீவிர சிஸ்யராக இருந்து வந்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முறையாக குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் வேதனை.,விலைக்கு வாங்கி குடிநீர் அருந்துவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
தமிழக வெற்றிக் கழகம் சார்பில்  இல்லாமிய சகோதரர்களுடன் இணைந்து இப்தார்  நோன்பில் கலந்து கொண்ட நிர்வாகிகள்....*
காரியாபட்டியில் ரப்பர் கழிவில் தீ விபத்து - புகை மண்டலத்தினால் ஒரு சிலருக்கு மூச்சு திணறல் - விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்புத் துறையினர்