ரயிலில் புகையிலை கடத்தியவர்கள் கைது
விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவமனைகளில் அதிகளவு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து  விருதுநகர் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது ---
ரயிலில் புகையிலை கடத்தியவர்கள் கைது
பூத் கமிட்டி பொறுப்பாளருமான மைக்கேல் ராயப்பன் ஆகியோர் தலைமையில் அதிமுக  பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்தல் தொடர்பாக களஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு  அரசின் திருமண உதவித்தொகையுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் 234 ஏழை, எளிய பெண்கள் ரூ.2.38  கோடி  மதிப்பிலான நலத்திட்டங்கள் பெற்று பயனடைந்துள்ளன
பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் இன்று நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
வன விலங்குகளை வேட்டையாட முயன்ற தந்தை மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஏழு நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.*
கடந்த 18 வருடங்களுக்கு முன்பு நித்தியானந்தம் மீது கொண்ட தீராத நம்பிக்கை மற்றும் ஆன்மீக ஈடுபாடு காரணமாக கோதை நாச்சியாபுரம் மற்றும் சேத்தூர் ஆகிய பகுதியில் உள்ள சுமார் 40 ஏக்கரு
கண்மாய் கரையில் சேதமடைந்து கிடக்கும் சாலையில் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த மினி பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து 20 கவிழ்ந்து விபத்து
100 நாள் வேலைக்கு ஆறு மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கவில்லை என பெண்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு*
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் இருந்த 10 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்..*