பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாளையம்பட்டி ஊராட்சி அருப்புக்கோட்டை நகராட்சி உடன் இணைக்கப்படாது என பாளையம்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் பேச்சு
பின்தங்கிய பகுதிகளுக்கு திட்டம் தீட்டும் பொழுது  தேவைப்படும் திட்டங்களை தீட்ட வேண்டும் - அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு  அமைச்சர் உத்தரவு
50 வருட காலத்திற்கு திமுகவை யாரும் அசைக்க முடியாது என ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரில் நடந்த திமுக கூட்டத்தில் அமைச்சர் கே.கே.எஸ்எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேசினார்.
மகா  சிவராத்திரி மற்றும் அமாவாசையை  முன்னிட்டு பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல  4  நாட்கள் அனுமதி...*
மாவட்ட  இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள்  நியமனம் செய்ய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
நெகிழிக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகள் பயன்படுத்துவதை ஊக்குவித்து  முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் நிறுவனங்கள் மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம்
ஒ. மேட்டுப்பட்டியில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியனின் 16 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கொள்முதல்  செய்த நெல்லுக்கு பணம்  உடனடியாக  வழங்க வலியுறுத்தி குறைதீர் கூட்டத்தில் நெல் பொட்டலங்களை கழுத்தில் மாலையாக அணிந்து வந்த விவசாயிகள்
கிராமப்புறங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் முயற்சி - சுத்திகரிப்பு இயந்திரம் தயாரிக்கும் நிறுவனத்தில் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்கும் முயற்சி செய்த இளைஞர் - சிசிடிவி காட்சியால் போலீசில் சிக்கிய இளைஞரை கைது செய்து நரிக்குடி போலீசார் விசாரணை
விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி காட்டு மாடு தாக்கி சம்பவ இடத்திலே பலி.வனத்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை.*
குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்களை இணையதள வாயிலாக விண்ணப்பிக்கலாம்