மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெற்றுக் கொண்டு உடடியாக தீர்வு..

சிறப்பு மருத்துவ முகாம்

Update: 2024-07-25 05:48 GMT
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த பனப்பாக்கம் பேரூராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது முகாமில் 213 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர் அவர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, பெட்ரோல் வாகனம், காதொலி கருவி, வங்கி கடன் மானியம், தாட்கோ மூலம் வங்கி கடன், வேலைவாய்ப்பு உட்பட கோரிக்கைகள் வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன மேலும் தலா 135 பேருக்கு தேசிய அடையாள அட்டை மருத்துவ சான்றிதழ்கள் மற்றும் சக்கர நாற்காலி மூன்று சக்கர சைக்கிள், ஊன்றுகோள், கல்வி உதவித்தொகை மொத்தம் ஏழு நபர்களுக்கு 75 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சந்திரகலா வழங்கினார் இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News