மயிலாடுதுறை புது எஸ் .பி., ஜி. ஸ்டாலின்

மயிலாடுதுறை மாவட்டத்தின் ஐந்தாவது எஸ்பியாக ஜி ஸ்டாலின் பொறுப்பேற்க இருக்கிறார்

Update: 2024-08-08 11:32 GMT
ஜி.ஸ்டாலின் (காவல் கண்காணிப்பாளர்) மயிலாடுதுறை மாவட்டம் ‌. மயிலாடுதுறை மாவட்டம் துவங்கி ஐந்தாவது எஸ்பியாக ஜி ஸ்டாலின் பொறுப்பேற்கிறார். மயிலாடுதுறை மாவட்டம் உருவான 2020இல் ஸ்ரீ நாதா முதல் எஸ்பியாக பொறுப்பேற்றார் அதன் பிறகு சுகுணா சிங், என் எஸ் நிஷா, நான்காவது எஸ்பியாக கே. மீனா கடந்த ஓர் ஆண்டிற்கும்மேல் பதவி வகித்தார். மீனாவையடுத்து தற்பொழுது ஜி. ஸ்டாலின் மாவட்டத்தின் ஐந்தாவது எஸ்.பியாக பொறுப்பு ஏற்க இருக்கிறார்.

Similar News