பெரியார் நகர் பள்ளியில் ஓவிய போட்டி!

நிகழ்வுகள்

Update: 2024-08-16 05:25 GMT
பெரியார் நகரில் பிரபலமான தனியார் பள்ளியில் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவியருக்கு ஓவிய போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் தாளாளர் மற்றும் ஆசிரியர் கலந்து கொண்டனர். மேலும் குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News