சத்தியமங்கலம் அருகே பெண்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர்

சத்தியமங்கலம் அருகே பெண்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர்

Update: 2024-08-22 11:53 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அரசூர் அருகே உள்ள மாக்கினாங்கோம்பை குயவன் குழி பகுதியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ராஜகோபால் சுன்கரா இ.ஆப அவர்கள் பயணிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மற்றும் பெண்களுக்கான உதவித்தொகை வழங்கினார் உடன் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்

Similar News