மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

திருவிழா

Update: 2024-08-25 05:15 GMT
காட்டுவனஞ்சூரில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று முன்தினம் காத்தவராயன்-ஆரியமாலா திருகல்யாண வைபவம் நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.பின் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளியதைத் தொடர்ந்து, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஏற்பாடுகளை காட்டுவனஞ்சூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Similar News