மதியநல்லூர் அரசுப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு

அரசு செய்திகள்

Update: 2024-09-05 13:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அன்னவாசல் அருகே உள்ள மதியநல்லூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி அறிவுரைகளை வழங்கினார். இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள், அலுவலர்கள், ஆசிரியர்கள், கலந்துகொண்டனர்.

Similar News