விவசாய நிலத்தில் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை

விவசாய நிலத்தில் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை

Update: 2024-09-13 12:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள நெய்தாளபுரம் கிராமத்தில் ரவி என்பவரது விவசாய நிலத்தில் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை வேலிகளை உடைத்து, அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சேதப்படுத்திய கரும்பு பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News