வைகை அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்கான தண்ணீரை வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் திறக்க உள்ளார்

தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்பு

Update: 2024-09-14 17:12 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாளை (15.09.2024) காலை 11.00 மணி அளவில் தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்கான தண்ணீரை வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் , திறந்து வைக்க உள்ளார்கள். இந்நிகழ்வில் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

Similar News