மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஐஓபி கிளை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழா

Update: 2024-09-24 21:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்தியா முழுவதும் 3236 கிளைகள் , மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்கனவே 22 கிளைகளுடன் இயங்கி வரும் நிலையில், தற்போது 23-வது கிளை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் ராகேஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்துகொண்டு புதிய கிளையை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

Similar News