லட்டுவில் மாட்டு கொழுப்பு சூரை தேங்காய் உடைத்த இந்து முன்னணி

முன்னணி

Update: 2024-09-28 19:05 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதரத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக பலகட்ட விசாரணை நடைபெற்று வரும் நிலையில் திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு கலப்படம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டுமென்று இந்து முன்னணி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் முன்பு சூர தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .

Similar News