இனுங்கூர் ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம்

பாம்பலம்மன் கோவில் அருகே நடைபெற்ற இக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Update: 2024-10-02 08:51 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் இனுங்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாம்பலம்மன் கோவில் அருகே காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராமசபை கூட்டம் இன்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பாலு, துணைத் தலைவர் செந்தில் ஆகியோர் தலைமை வகித்தனர். தூய்மை குடிநீர், எச்ஐவி பாதிப்பு, குழந்தை திருமணம் தடுப்பு, சமூக நீதிப் பேணுதல் உள்ளிட்ட தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் வாசித்தார். இதில் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News