இராஜேந்திரம் ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம்

ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு அளித்த பொதுமக்கள்

Update: 2024-10-02 09:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் இராஜேந்திரம் ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் இராஜேந்திரம் வாய்க்கால் பாலம் முதல் பெருமாள் கோவில் வரை தார் சாலை அமைக்க வேண்டும், சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை சிமெண்ட் சாலை அமைத்து மின்விளக்கு பொருத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை ராஜேந்திரம் சிவா தலைமையில் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு வழங்கப்பட்டது.

Similar News