ஆண்டிபட்டி அருகே கிணற்றில் மூலிகை வாலிபர் பலி

கொசவங்குளம் என்னும் இடத்தில் உள்ள கிணற்றில் முத்தனம் பட்டியை சேர்ந்த செல்வேந்திரன் குறித்த போது இறந்ததாக கூறப்படுகிறது

Update: 2024-10-06 15:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேமுத்தனம் பட்டியை சேர்ந்தவர் செல்வேந்திரன் வயது 32 இவர் க.விலக்கிலிருந்து - வைகை அணை செல்லும் சாலையில் கொசவங்குளம் என்னும் இடத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது .இந்தத் தகவலை அறிந்த க. விலக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இது குறித்து க. விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்

Similar News