தமிழ்நாடு காவலர் விட்டு வசதி கழகம் சார்பில் தீயணைப்புத் துறையினருக்கு கட்டிய வீடு இன்று திறக்கப்பட்டது தமிழக முதல்வர் காணொளி மூலமாக

மாவட்ட ஆட்சியர் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தனர்

Update: 2024-10-07 17:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி துறை சார்பாக தீயணைப்பு துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு 212.32 லட்சம் மதிப்பில் புதிய வீடுகள் கட்டப்பட்டு அதனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக திறக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சஜீவனா பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தனர்

Similar News