தனியார் மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது

Update: 2024-10-07 17:23 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
போடி அருகே மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் தனியார் மதுபான கூடம் விரைவில் துவங்க உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணா நகர் பகுதி மக்கள் பல்வேறு புகார்கள் தெரிவித்துவரும் நிலையில் இன்று காங்கிரஸ் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி பாதயாத்திரை நடைபயண நிகழ்ச்சி இறுதி நாளில் அப்பகுதி மக்களுக்கு இப்பகுதியில் மதுபானக்கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் பக்கதி மக்களுக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நகர் காங்கிரஸ் தலைவர் முசாக் மந்திரி மற்றும் வட்டாரத் தலைவர் சம்பு சுதாகர் சன்னாசி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Similar News