மருதூர் சோதனை சாவடியில் கார் மோதி விபத்து

குளித்தலை போலீசார் விசாரணை

Update: 2024-10-08 04:21 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் சோதனை சாவடி அருகே திருச்சியில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு கம்பி வேலியில் மோதி விபத்தானது. இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார். காரில் முன் பக்கம் உடைந்து சேதமானது. குளித்தலை போலீசார் விபத்து நடந்த பகுதிக்கு சென்று விசாரணை.

Similar News