தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு கடைகளில் ஆய்வு நடத்திய வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர்

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒட்டி சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்

Update: 2024-10-10 17:50 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தீபாவளி பண்டிகை வருகின்ற 31ஆம் தேதி வருவதை ஒட்டி பட்டாசு கடைகளில் கூறிய அனுமதி உடன் பாதுகாப்புடன் கடைகள் உள்ளனவா என வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார் இவ்வாய்வில் போடி நகர் காவல் ஆய்வாளர் கோபிநாத் உட்பட அதிகாரிகள் பட்டாசு கடைகளில் திடீர் ஆய்வு நடித்தனர்

Similar News