எடப்பாடி நகரம் மற்றும் பூலாம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

சேலம் மாவட்டம் எடப்பாடி நகரம் மற்றும் பூலாம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் மின் நிறுத்தம்.

Update: 2024-10-15 08:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் எடப்பாடி துணை மின் நிலையத்தில் அக்டோபர் 16 புதன்கிழமை  மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, எடப்பாடி நகரம், VN.பாளையம், ஆவணியூர்,தாதாபுரம், வேம்பனேரி,குரும்பப்பட்டி, வேலம்மாவலசு,மலையனூர்,காட்டூர், எருமைப்பட்டி,தங்காயூர், கொங்கணாபுரம், மற்றும் பூலாம்பட்டி கூடக்கல்,குப்பனூர்,வன்னியர் நகர், பில்லுக்குறிச்சி, சித்தூர், கல்லு கடை, வெள்ளரி வெள்ளி, குஞ்சாம்பாளையம், கல்லப்பாளையம்,கல்வடங்கம், கோனேரிப்பட்டி,நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார நிறுத்தப்படுகிறது தகவலை எடப்பாடி மின்கோட்ட செயற் பொறியாளர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

Similar News