குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

தேங்கி நிற்கும் குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயத்தில் அப்பகுதி மக்கள்

Update: 2024-10-15 17:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள வினோபாஜி காலனி பகுதியில் தேங்கி நிற்கும் குப்பைகளால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயத்தில் அப்பகுதி மக்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர் உடனடியாக அப்பகுதி தேங்கி நிற்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Similar News