வந்தவாசி அருகே அரசு கல்லூரி மாணவர்களுக்கு திமுக சார்பில் இனிப்புகள்.
தமிழக அரசு மாணவர்களுக்கு 4000 கோடி மதிப்பீட்டில் சுமார் 20 லட்சம் லேப்டாப்கள் வழங்கும் திட்டத்திற்கு வரவேற்பு.;

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தென்னாங்கூர்அரசு கலைக்கல்லூரியில் தமிழக அரசு மாணவர்களுக்கு 4000 கோடி மதிப்பீட்டில் சுமார் 20 லட்சம் லேப்டாப்கள் வழங்கும் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்து இனிப்புகளை மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்தி வழங்கினார். உடன் நகர செயலாளர் தயாளன், ஒன்றிய செயலாளர் ஆரியாத்தூர் பெருமாள், காரம்முத்து, யுவராஜ் அப்பாஸ், சர்புதீன், கார்த்தி, தெள்ளார் சிவா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .