தேன்கனிக்கோட்டை:கணவனை கொலை செய்த மனைவி,ஆயுள் தண்டனை.

தேன்கனிக்கோட்டை:கணவனை கொலை செய்த மனைவி,ஆயுள் தண்டனை.;

Update: 2025-03-26 01:40 GMT
தேன்கனிக்கோட்டை:கணவனை கொலை செய்த மனைவி,ஆயுள் தண்டனை.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மாவட்டம் உனிசெட்டியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை அவரது மனைவி ரூபா மற்றும் கள்ளக்காதலன் தங்கமணி ஆகியோர் சேர்ந்தது கொலை செய்த வழக்கில் ஓசூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த கொலை வழக்கில் 2 பேருக்கும் நீதிபதி சந்தோஷ் ஆயுள் தண்டனையும் தலா 4-ங்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அதனைத் தொடர்ந்து 2 பேரையும் தேன்கனிக்கோட்டை பல்வேறு சிறையில் அடைத்தனர்.

Similar News