கிருஷ்ணகிரி: தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை.

கிருஷ்ணகிரி: தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை.;

Update: 2025-04-03 02:43 GMT
கிருஷ்ணகிரி: தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணை.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட தொகுதி 4 ல் தட்டச்சர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 தேர்வாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், அவர்களிடம் நேற்று பணி நியமன ஆணைகளை காண்பித்து வாழ்த்துக்களைப் பெற்றனர். உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராமஜெயம் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News