கல்லாவி:மதுபான கடை ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை

கல்லாவி:மதுபான கடை ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை;

Update: 2025-04-03 09:53 GMT
கல்லாவி:மதுபான கடை ஊழியர் விஷம் அருந்தி தற்கொலை
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள கல்லாவி மதுபான கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்த சரவணன் (47) கடந்த 28-ஆம் தேதி அன்று பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் அவரை மீட்டு அரசு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News