காடாம்புலியூர் அருகே கிராமத்தில் அழைப்பு விடுப்பு

காடாம்புலியூர் அருகே கிராமத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2025-04-05 17:35 GMT
காடாம்புலியூர் அருகே கிராமத்தில் அழைப்பு விடுப்பு
  • whatsapp icon
பண்ருட்டி தெற்கு ஒன்றியம் நன்னிக்குப்பம் கிராமத்தில் பாமக நிர்வாகிகளிடத்தில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா குறித்து நாளை (06.4.2025) மாலை நெய்வேலி ஆர்ச்கேட் அருகில் மல்லிகா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள மாவட்ட பொதுக்குழுவிற்கான துண்டு பிரசுரங்களை பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் வழங்கி அழைப்பு விடுத்தார்.

Similar News