சிவகங்கை மாவட்டத்தில் நாளை மதுபான கடைகளுக்கு விடுமுறை
சிவகங்கை மாவட்டத்தில் நாளை மதுபான கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு;

சிவகங்கை மாவட்டத்தில் நாளை (10.04.2025) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் FL1, FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் முழுவதுமாக மூடப்படும். மேலும் அத்தினத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆசா அஜித் எச்சரிக்கை விடுத்துள்ளார்