இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாடு

மதுரையில் இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.;

Update: 2025-04-10 14:23 GMT
மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் இன்று (ஏப்.10) மாலை வியாழக்கிழமை குரு வார பிரதோசத்தை முன்னிட்டு ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நடைபெற்றது.

Similar News