பாவேந்தர் இலக்கியப் கூட்டம்

பாவேந்தர் இலக்கியப் பேரவையின் 75வது முழுநிலவுக்கூட்டம்;

Update: 2025-04-12 17:06 GMT
பாவேந்தர் இலக்கியப் கூட்டம்
  • whatsapp icon
பாவேந்தர் இலக்கியப் கூட்டம் பெரம்பலூர் பாவேந்தர் இலக்கியப் பேரவையின் 75வது முழுநிலவுக்கூட்டம் 12-04-25 ~ 6.30 நடைபெற்றது. வேல் இளங்கோ தலைமை வகித்தார். முகுந்தன் வரவேற்றார். இராமர் பாவேந்தரின் பகுத்தறிவுச் சிந்தனைகள் தலைப்பில் உரைநிகழ்த்தினார். தூய தமிழ்ப்பற்றாளர் விருது பெற்ற முனைவர் மாயக் கிருட்டிணனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சிற்றரசு நன்றி கூறினார். தமிழ்ச் சான்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News