கடலூரில் பன்னோக்கு மருத்துவமனை துவக்க விழா
கடலூரில் பன்னோக்கு மருத்துவமனை துவக்க விழா நடைபெற்றது.;

கடலூர் சுரேந்திரா பன்னோக்கு மருத்துவமனையின் 5ஆம் ஆண்டு துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவருடன் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் வடலூர் நகர கழக செயலாளர், நகர மன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.