தேனி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று (மே 31) தெப்பம்பட்டி பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அப்பகுதியில் ராஜேஷ்குமார் என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதிக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடமிருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் ராஜேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.