போடியில் மூதாட்டி ஆசிட் குடித்து தற்கொலை

தற்கொலை;

Update: 2025-06-04 14:07 GMT
போடியை சேர்ந்தவர் முனியம்மாள் (65). இவருக்கு குடும்பம் ஏதும் இல்லாததால் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும், இவரது உடல்நிலை சிறிது நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மனவேதனையில் இருந்து வந்த முனியம்மாள், நேற்று (ஜூன் 3) வீட்டில் இருந்த ஆசிட்டை குடித்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News