வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 74 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.;
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 74 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 4 பேர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.