குழந்தை வேலாயுதபாணி கோயிலில் சிறப்பு பூஜை!
பாலமதி மலையில் உள்ள குழந்தை வேலாயுதபாணி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.;
வேலூர் மாவட்டம் ஓட்டேரி அடுத்த பாலமதி மலையில் உள்ள குழந்தை வேலாயுதபாணி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் தங்க ஆபரணங்கள் அணிவித்து ராஜ அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.