மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு!
இறைவன்காடு துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 22) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;
வேலூர் மாவட்டம் இறைவன்காடு துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 22) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அப்துல்லாபுரம், ஊசூர், வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், இறைவன்காடு, செதுவாலை, கந்தனேரி, மருதவல்லிபாளையம், அன்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.