தேவாலயங்களை புதுப்பிக்க மானியத்தொகை -ஆட்சியர் அறிவிப்பு!

கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு மானியத்தொகை வழங்க உள்ளது‌;

Update: 2025-07-25 10:41 GMT
வேலூர் மாவட்டத்தில், கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு மானியத்தொகை வழங்க உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி விவரம் அறிந்து கொள்ளலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News