பேரூராட்சியில் பணி துவக்கம்

துவக்கம்;

Update: 2025-08-13 03:49 GMT
சின்னசேலம் சிறப்பு நிலை பேரூராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய தினசரி மற்றும் வாரச்சந்தை அமைக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.2.25 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட புதிய சந்தை கட்டுமானப் பணிகள் அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது. கட்டுமான பணிகளை கலெக்டர் பிரசாந்த், உதயசூரியன் எம்.எல். ஏ., அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர்.

Similar News